முதல்முறையாக போர்க்கப்பலில் சூரியமின் ஆற்றல்
கொச்சி: நாட்டிலேயே முதன்முறையாக போர்க்கப்பலில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. கேரளமாநிலம் கொச்சியில் உள்ள ஐ என் எஸ் சர்வக்சா என்ற போர்க் கப்பல் தென்மண்டல…
கொச்சி: நாட்டிலேயே முதன்முறையாக போர்க்கப்பலில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. கேரளமாநிலம் கொச்சியில் உள்ள ஐ என் எஸ் சர்வக்சா என்ற போர்க் கப்பல் தென்மண்டல…
மும்பை: மும்பையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு பாஜ -சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. கூட்டணி…
டெல்லி: வியாபம் முறைகேடு வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்கு தேர்வான 121 மாணவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளது. ஹிந்தியில் வியாபம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியபிரதேச…
போபால்: மற்றவர்களின் நாட்டுப்பற்று குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலதலைநகர்…
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கடத்திவந்தவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக எழுந்த…
டில்லி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா முயற்சித்து வருகிறார். தற்போதைய முதல்வர் ஓபிஎஸ் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி…
. கல்கத்தா: இந்திய-பங்களாதேஷ் இடையில் ஓடும் கங்கையில் அணைகட்டும் ஒப்பந்தத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பங்களாதேஷ் மக்களின் தண்ணீர்ப்பற்றாக்குறையை…
டில்லி, டில்லியில் வீடு அருகில் விளையாடிகொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியது. இதில் படுகாய மடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வதாக கூறி சுமார் 5 மணி நேரம்…
டில்லி, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன், தற்போது…
ஹரித்துவார்: ‘‘கறை படிந்த தலைவர்கள் என ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி குப்பையில் வீசியவர்களை, பாஜவில் சேர்த்துக்கொண்டது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் கேள்வி எழுப்பினார்.…