Category: ஆன்மிகம்

கும்பாபிஷேகம் நடைபெற்ற வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

சென்னை: நேற்று பக்தர்களின்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தகர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல்…

திருப்பதி : வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு 3.77 லட்சம் பேர் தரிசனம் – ரூ.26.06 கோடி காணிக்கை

திருப்பதி திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.66 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காலத்தில்…

ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்

ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவதலமாகும். அப்பர் பாடல்…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

வல்லக்கோட்டை முருகன் கோவில் வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து…

 வாராந்திர ராசி பலன்: 21.1.2022 முதல் 27.1.2022 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இது வெற்றிகரமான வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும்…

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி…

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு: சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது…

பம்பா: 60 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலையுடன் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது. கேரளா மாநிலம் சபரிமலையில்…

திருப்பதி விமான நிலையத்தில் ரூ.10500க்கு  தரிசன விஐபி டிக்கட்டுகள் விற்க ஏற்பாடு

திருப்பதி திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில்…

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது.…

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடை! சசிகலா வழங்கினார்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…