கும்பாபிஷேகம் நடைபெற்ற வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!
சென்னை: நேற்று பக்தர்களின்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடபழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தகர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல்…