Category: விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிய வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

ஐதராபாத்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை…

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட…

டென்னிஸ் மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் ரோஜர்…

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் கடந்த வாரம் அறிவித்தார். இதனை அடுத்து, லண்டனில் நேற்று தொடங்கிய…

ஐபிஎல் 2023 : ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் தொடருவார்…

2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டியின் போது சிஎஸ்கே அணியின்…

ஐபிஎல் 2023 க்கான மினி ஏலம் டிசம்பர் 16ந்தேதி நடைபெறும் என தகவல்…

மும்பை: 2023ம் ஆண்டு நடைபெற உள்ளது 16-வது ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடத்த உள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல்…

ஐதராபாத்தில் சோகம்: இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இளம்ரசிகை உயிரிழப்பு…

ஐதராபாத்: இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை காண டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி இளம் ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்,…

முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

மொஹாலி: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய…

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஜர் பெடரர் ஓய்வு…

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கடந்த 24 ஆண்டுகளில்…

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ராபின் உத்தப்பா அறிவிப்பு

இந்திய அணிக்காக 46 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ராபின் உத்தப்பா அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

ஐசிசி போட்டிகளில் நடுவர் ஆசத் ரவூஃப் காலமானார்

லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…