Category: விளையாட்டு

தமிழக ஆயுதப்படை காவலர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு : ஆணையர் பாராட்டு

சென்னை தமிழக ஆயுதப்படை காவலர் நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆணையர் பாராட்டியுள்ளார். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை…

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்! அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது,…

762 புள்ளிகள்: ஐசிசி பேட்டிங் தர வரிசையில் முதலிடம் பிடித்தார் மித்தாலி ராஜ்!

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச…

பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாசிடிவ்…

லண்டன்: பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இங்கிலாந்து அணியின்…

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தில் 5 வீரர்கள் தேர்வு… வாழ்த்துக்கள்…

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெறும் தடகள போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகள் பெயர்களை இந்திய தடகள சம்மேளம் இன்று அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச்…

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா சார்பில் தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்….

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவன்று நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு!

டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. கொரோனா…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய ஃபெடரர், ஜோகோவிச்

லண்டன் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் போட்டி…

ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ

மும்பை: அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது. அடுத்த சீசனில் இருந்து…