பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு
மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…
மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில்…
பார்ல்: இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாளை பார்ல்-இல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி…
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏப்ரல் இறுதியில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்க ஸ்பெயின் நாட்டின் சுகாதார விதிகளுக்கு இணங்க வேண்டும்…
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன. அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…
துருக்கி துருக்கி நாட்டில் நடைபெறும் வலு தூக்கும் போட்டியில் ராசிபுரம் விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் துருக்கி நாட்டில் தற்போது சர்வதேச அளவில் வலுதூக்கும் (POWERLIFTING) போட்டி…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நோவாக் ஜோகோவிச். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன்…