சிகைக்காயின் மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை
இன்னும் ஓரிரு நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சீயக்காய் எனப்படும் சிகைக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் ஐதிகம். இதையொட்டி, மருத்துவர் பாலாஜி கனகசபை…
இன்னும் ஓரிரு நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சீயக்காய் எனப்படும் சிகைக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் ஐதிகம். இதையொட்டி, மருத்துவர் பாலாஜி கனகசபை…
ஆலமரம் (ஆல்) Ficus benghalensis (Banyan) இந்தியாவின் தேசியமரமாக ஆலமரம் விளங்குகிறது. அதிக நிழல் தரக்கூடிய மரமாகவும் , அகன்று விரிந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலமரம் ஆலமரத்தின்…
நிலவேம்பு (Andrographis paniculata). பயன்கள் சாப்பிடுவதற்கு முன்பு நிலவேம்பு கஷாயத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டால் உமிழ்நீரும்(saliva), இரைப்பை நீரும்(gastric juice) , சுரந்து ஜீரணத்தை சரி செய்யும். பசியை…
மருத்துவ உலகில் நாள்தோறும் புதிய புதிய மருத்துவப் பிரச்னைகள் பல்கி பெருகிக்கொண்டி ருக்கும் அதே வேலையில் கேன்சர் போன்ற நோய்களை கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம் நோயின்…
இதுவரை நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம் ஆகியவற்றைப் பற்றிப்பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது விசுத்தி இது தொண்டைப்பகுதியில் இருக்கும் 16 இதழ்கள் தாமரை வடிவத்தில் உள்ள…
நெய்யைப்பற்றி நம்மிடைய சங்கக்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வருகின்றோம். அதை சித்த மருத்தவத்திலும், ஆயூர்வேதப்புத்தங்களிலும் காணலாம், வேதங்களிலும் நெய் பயன்படுத்த வரலாற்றை நாம் அறிவோம். சத்து விபரம் நெய்யில்…
ஏற்கனவே நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் பற்றி பார்த்து இருந்தோம். இது நெஞ்சுக்குழியில் இருதயத்துக்கும், நுரையீரலுக்கும் அருகாமையில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிகளைக்குறிக்கும் சக்கரம் அநாதகச்சக்கரம். இது T7…
நாய் என்றாலே அனைவருக்கும் ஒருவிதமலான பயம் ஏற்படுவது இயற்கையே…. அது வளர்ப்பு நாயாக இருந்தாலும், தெருநாயாக இருந்தாலும், ஒருவரை பார்த்து குறைத்து விட்டால் தன்னை அறியாமலே உடல்…
சென்ற பகுதியில் ஆங்கில மருத்துவத்தில் எவ்வாறு கரிசலாங்கண்ணி பயன்படுகிறது என்று பார்த்தோம். இவ்வாரம் கரிசாலையை எப்படி உண்பது ? எந்த நோய்க்கு எவ்வளவு உண்பது, மருந்தின் அளவு…
கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி , நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை ( உடலை பலப்படுத்தும் மூலிகை)…