Category: மருத்துவம்

இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து…

அமெரிக்க மருத்துவர்களின் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை…

அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவர்கள் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை ஒரு சில வகையான பார்வை இழப்புகளுக்கு மட்டும் பொதுவாக கார்னியா (Cornea) மாற்று அறுவை சிகிச்சை – – கண்ணுக்கு முன்னால் உள்ள…

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகம்

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது. Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது. இ்கிலாந்து சுகாதார அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதை…

இந்தியாவில் 4ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது…

இரத்த அழுத்தம் இளைஞர்கள் மற்றும் வயதான இந்தியர்களை அதிகளவில் பாதிக்கிறது. கவனிக்கத்தக்க அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும், சிக்கல்கள் ஏற்படும் வரை கண்டறிவது கடினமாக உள்ளதாலும் இரத்த அழுத்தம் காரணமாக திடீர் மரணம் நிகழ்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பு…

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் கூறியுள்ளது. உடல் எடையைக் கட்டுப்படுத்த…

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களில்  81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு உள்ளது என்பது ஆய்வில்  தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 76 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வைட்டமின் டி பெற…

30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட கருமுட்டையை கொண்டு இரட்டை குழந்தை பெற்ற தம்பதி

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள க்னோஸ்வில்லே மருத்துவமனை ஒன்றில் 30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட நிலையில் இருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பிறந்துள்ளது. ஒரேகோன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ரேச்சல் ரிட்ஜ்வே என்ற பெண்ணுக்கு வைக்கப்பட்ட இந்த கருமுட்டை மூலம்…

66குழந்தைகள் மரணம்: மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை!

டெல்லி: 66குழந்தைகளுக்கான காரணமாக மருந்துகளை தயாரித்த, அரியானாவின் மெய்டன் நிறுவன மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவது இல்லை என அனைத்து இந்திய வம்சாவளி மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடாக காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவின்…

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. இந்த நிறுவனம் மற்றும்  4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்…

“வாழ்க்கை பரிசு”: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெருமைக்கு மேலும் ஓர் மகுடம்!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெருமைக்கு மேலும் ஓர் மகுடம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய் சிட்டியுடன் இணைந்து,…