Category: மருத்துவம்

6000 கோடி ரூபாய் டீல் : இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமாக மாறுகிறது மணிப்பால் மருத்துவமனை

புனேவை தளமாகக் கொண்ட சஹ்யாத்ரி மருத்துவமனைகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமாக மணிப்பால் மருத்துவமனை உருவெடுக்கவுள்ளது. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி $194 பில்லியன்…

ஜப்பானிய விஞ்ஞானிகள் அனைத்து இரத்த வகைகளுக்கும் ஏற்ற செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்

மருத்துவ சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமான இரத்தமாற்றம், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், போதுமான இரத்த விநியோகத்தை பராமரிப்பது…

ரோபோ மருத்துவர்கள் : AI மூலம் இயங்கும் உலகின் முதல் மருத்துவமனை சீனா அறிமுகம்

உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க…

நீரிழிவு மருந்து செமக்ளூடைடு மாரடைப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று…

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய்! ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி ICMR எச்சரிக்கை

டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை…

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை…

டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக்…

மக்களைத் தேடி மருத்துவம் : தொடர் கண்காணிப்பை அடுத்து பேறுகால உயிரிழப்பு குறைந்தது…

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பேறுகால பெண்கள் உயிரிழப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 67.5 ஆக இருந்த இறப்பு தற்போது 42.1 ஆகக் குறைந்துள்ளது.…

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர்! ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், 5இல்…