Category: நெட்டிசன்

கே.ஜே. ஜேசுதாஸ் 83 வது பிறந்தநாள்: மலரே குறிஞ்சி மலரே…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… மலரே குறிஞ்சி மலரே… அது என்னவோ தெரியவில்லை ஏகப்பட்ட. எவர்கிரீன் ஹிட் பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடல்…

பேரு ஷாலினி சவுகான்..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பேரு ஷாலினி சவுகான்.. மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!). மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின்…

77வது பிறந்தநாள்: என்றென்றும் வாணி…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… என்றென்றும் வாணி… அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல…

132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?

நெட்டிசன்: குன்றது முருகராஜ் முகநூல் பதிவு குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் மோர்பில் விபத்தில் சிக்கிய ஜூல்டா பாலம் மிகவும் பழமையானது. சுதந்திரத்திற்கு முன்பு 1887ம் ஆண்டு…

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்..

ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடிக்கிறீர்களா என்று ரஜினியிடம் கேட்டதற்கு, அவர் நோ…

‘யானை பசிக்கு பானி பூரியா ?’ : சாலையோர கடையில் பானி பூரியை நொறுக்கு நொறுக்கு என்று நொறுக்கிய யானை… வீடியோ

அசாம் மாநிலத்தில் யானைகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது வழக்கம். ஆனால் தேஜ்பூரில் பாகனுடன் வந்த ஒரு யானை பானி பூரி கடைக்கு வந்து…

ஆரோக்கியமான வாழ்வுக்கு இன்றுமுதல் இதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்..

மருத்துவரும், ராஜபாளையம் முனிசிபல் கமிஷனருமான டாக்டர் பார்த்தசாரதி அவர்களின் இன்றைய முகநூல் பதிவு… இனிய காலை வணக்கம். சீன பாரம்பரிய மருத்துவத்தில் நமது உடல் கடிகாரம் போல்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மசூதியில் குரான் வாசித்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணம்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தது அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமரா மற்றும் மொபைல்…

மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நகரம் சென்னை

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் ஆறாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. ஆனால், 1871 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில்…

ஐஸ்கிரீம் எதிர்பார்த்தவருக்கு ஆணுறை டெலிவரி செய்த ஸ்விக்கி

கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்-க்கு பதிலாக…