Category: தமிழ் நாடு

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இனி சிபாரிசு கூடாது தமிழக அரசுக்கு நோட்டீஸ்

இதுவரை, மாநில அரசுகள் ஆட்சிபொறுப்பேற்றப் பின் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகள், விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள…

ஆந்திர பெண்கள் வளைகுடா நாடுகளில் விற்பனைக்கு! : அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்: வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில…

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும்,…

அரவக்குறிச்சி வேட்பாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி!

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மீது காய்ச்சிய எண்ணெயை ஊற்றிவிட்டு, தலைமறைவான அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே…

5 மணி நேரம்தான் டாஸ்மாக்! : வைகோ கோரிக்கை

சென்னை: நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை, ஐந்து மணி நேரம்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை…

அன்புநாதன், ரூ570 கோடி விவகாரம்.. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்:  திமுக கோரிக்கை

சென்னை: கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, மூன்று கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருந்தது உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை என்ன…

பணப்பட்டுவாடா இல்லை என்றால் 110 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றிருக்கும்!: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. பா.ம.க. 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்”…

பி.ஈ.  நேரடி 2 ஆம் ஆண்டு  சேர்க்கை:  "ஆன் லைனில்' விண்ணப்பம் 

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் இன்று (செவ்வாய்க்கிழமை – மே 24) முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று மாநில…

காலதாமதம்:  தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் புகார்

”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை காலக்கெடு தேதி முடிந்து, ஆறு மாதம் ஆன பின்பும் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்படவில்லை,” என, மத்திய சுற்றுச்சூழல்…

'தலாக்' முறை  கூடாது:  இஸ்லாமிய பெண் மாஜி  எம்.எல்.ஏ., வழக்கு

டில்லி: இஸ்லாமியர்கள் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமியர்கள்…