Category: தமிழ் நாடு

பாமக மாவட்ட நிர்வாக அமைப்பு கூண்டோடு கலைப்பு?

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து, மாவட்ட அளவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பாமக நிர்வாக அமைப்பு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர்…

குற்றாலத்துல குளிக்கலாம் வாங்க!

குற்றாலம் சீசன் ஆரம்பித்துவிட்டது. ஐந்து அருவிகளிலும் தண்ணீர் கொட்ட, சுற்றுலா பயணிகள் குளித்து குளித்து… மீண்டும் குளிக்கிறார்கள். குற்றாலம் பற்றி தெரிந்துகொள்வோமா? திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி…

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் கைது!

கடந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த. நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் அரவிந் வயது 29.…

மீண்டும் கிளம்பும் முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு

சென்னை: கேரள அரசு மற்றும் அம்மாநில அரசியல் கட்சிகளால், முல்லை பெரியாறு அணை விவாகாரம், மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு…

ஓலோ கேப் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓட்டுனர்கள்!

சென்னை: சென்னையில் பிரபலமாக உள்ள வாடகை கார் சேவையை செய்துவரும் ஓலோகேப் நிறுவன அலுவலகத்தை ஓட்டுனர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். சென்னையில் பிரபலமாக செயல்படும் ஓலோகேப் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள்…

சட்டசபையில் தி.மு.க. – அ.தி.மு.க. மோதல்! கடும் அமளி!

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று…

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின்  கடும் விவாதம்

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு…

அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்ட நடிகரின் மகன் கைது

சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆண் பாவம்,…

கொள்ளையரால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:  முதல்வர் அறிவிப்பு

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…

தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்

சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம்,…