சென்னையில் அகில இந்திய ஹாக்கி போட்டி! நாளை ஆரம்பம்!!
சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…
சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…
சென்னை: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பா.ம.க., பெண் பிரமுகர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டார்.…
கோலிவுட்டின் பெரும்பாலான இயக்குநர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வாழ்நாளில் ஒரு படமேனும் இயக்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வாய்ப்பு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அப்படி…
சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி ராம்குமார் தாய் புஷ்பம் தொடர்ந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…
சென்னை: நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசின்…
துத்துக்குடி: ஒருதலைக்காதலால் சர்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை காதலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும்…
முன்னாள் தலைமை செயலாளரும், மின் வாரிய தலைவருமான ஞானதேசிகன் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழக அரசிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல தமிழக…
சென்னை: மருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ரூ.75 கோடி மோசடி வழக்கில்…
சென்னை: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில்…