Category: தமிழ் நாடு

ஜெ. உடல்நலம் விசாரிக்க ராகுல் சென்னை வருகிறார்!

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு…

கார் விபத்தில் ஒருவர் பலி: தமிழக சட்டசபை துணை சபாநாயகர் மகன் கைது!

சென்னை: கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன்.…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி…

தமிழகத்தில் பிடிபட்ட  ஐ.எஸ். பயங்கரவாதி அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா…

ஜெ.,க்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்..! : டிராபிக் ராமசாமி ஆவேசம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்…

ஜெ.வுக்கு மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை: அப்பல்லோ அறிவிப்பு

சென்னை: இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த…

ஜெ. சந்திக்க முடியாமல் காரிலேயே காத்திருந்து திரும்பிய முன்னாள் வளர்ப்புமகன்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில்…

இஸ்லாமிய காதல் தம்பதியின் உயிருக்கு ஆபத்து! சாலை மறியல்!

தேனி: தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமிய காதல் ஜோடி, கம்பம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால்…

சென்னை: ஏடிஎம் பணம் கொள்ளை: டிரைவர் இசக்கி கோர்ட்டில் சரண்!

நெல்லை: ஏடிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த…