மாலை செய்திகள்!
அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது…
அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது…
எமனை வென்ற எம்.ஜி.ஆர்..! நெட்டிசன் 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்! 1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த…
சென்னை: மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்க மறுப்பதாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின்…
சென்னை: வங்கியில் வாங்கிய கடனுக்காக குண்டர்களை வைத்து மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, டெல்லியில் இருந்து வந்திருக்கும் மருத்துவர் குழுவினர் சுமார் இரண்டரை மணி நேரம் பரிசோதனை செய்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…
இன்றைய மருத்துவபலன் (06-10-16) வியாழக்கிழமை தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். இன்று காலை,…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னைக்கு வந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி…
சென்னை: தமிழகத்தில் உள்ள இசேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கலரில், அதுவும் உடனடியாக எடுத்து கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்…