Category: தமிழ் நாடு

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது (படங்கள்)

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்து அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை தளபதிகளின் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் வைக்கப்பட்டிருந்த…

ஜெயலலிதாவின் கடைசி ஆசை: நிறைவேற்றுவாரா முதல்வர் ஓ.பி.எஸ்.?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான விமர்சனங்களில் ஒன்று, மதுவிலக்கை அமல் படுத்துவதில் அவர் ஈடுபாடு காட்டவில்லை என்பதும் ஒன்று. ஆனால் மதுவுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்தார். ஆனால்,…

ஜெயலலிதாவின் உடல் புதைப்பா? : டில்லி வரை ஆதங்கம் தெரிவித்த பிரமுகர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு 75 நாட்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) இரவு…

நினைவலைகள்: ரஜினிக்கு நாயகியாக நடிப்பதை தவிர்த்தேன்! ஜெயலலிதா கடிதம் !

எம்.ஜி.ஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்…

ஜெயலலிதா உடலுக்கு வைகோ இறுதி அஞ்சலி

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மதிமுக செயலாளர் வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அப்பல்லோ வந்து முதல்வர் குறித்து அறிந்து சென்ற வைகோ…

ஜெ. மறைவு: அம்மா உணவகத்தில் இலவச உணவு

சென்னை. ஜெயலலிதாவின் மறைவையொட்டி, இன்று சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம்…

"தமிழ்நாட்டுக்கு எல்லா உதவியும் செய்வேன்!": சசிகலா தலையில் கை வைத்து பிரதமர் உறுதி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி பவனுக்கு சென்றார்.…

ஜெ. மறைவு: அரைக்கம்பத்தில் பறக்கும் தி.மு.க. கொடி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க. கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகர தி.மு.க. அலுவலகத்தில்தான் இப்படி நடந்திருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,…

ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, கூட்டத்தோடு கூட்டமாக கண்ணீர் மல்க அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், லட்ச கணக்கான பொது மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்…