இடைத்தேர்தல்: தஞ்சாவூரில் 1 கோடி பெறுமான நகைகள் சிக்கியது!
தஞ்சாவூர், மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பெறுமானமுள்ள நகைகளை தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதுகுறித்த ஆவனங்களை சமர்ப்பித்ததால் நகைகளை விடுவித்தனர். தமிழகத்தில்…