தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவு.
உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…
உச்ச நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகளை ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவு. மார்ச் 31 2017க்கு பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள…
சென்னை, வார்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் கூறினார். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் புயல்,…
சென்னை: வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார் சென்னை, காஞ்சிபுரம்,…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோவில்…
சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…
சென்னை தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய…
சென்னை வர்தா புயலால் பெரிதும் பாதிக்கபட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும்(14/12/2016) விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித் துறை…
சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா ஆரம்பமானது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர்.…
சென்னை, வர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு…