ரூ.500-1000: மருத்துவமனை அலைக்கழிப்பால் மேலும் ஒரு குழந்தை பலி!
கோவை, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கு அலைக்கழித்ததால், சரிவர சிகிச்சை அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை…
கோவை, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கு அலைக்கழித்ததால், சரிவர சிகிச்சை அளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது. கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பெரிய குயிலி பகுதியை…
சென்னை, தன்னிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி வங்கி சென்றார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன். அப்போது, மக்களை போல எனக்கும் கஷ்டம்தான் என்று கூறினார்.…
சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவையில் ஒரு தொகுதி ஆகிய 4 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு…
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய கார்கள் வடிவமைப்பு மையம் சென்னையில் துவங்க இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு தெரிவித்துள்ளார். ஃபோர்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னை கிண்டியில்…
சென்னை, பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு குழந்தைகளின் விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. பிளாஸ்டிக்கினால் சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க பெரும்பாலான பகுதிகளில்…
சென்னை, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை என்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் செல்லூர்…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதமே நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் திமுகவின் வழக்கு காரணமாக…
சென்னை, பிரதமர் மோடி மாய உலகத்தில் இருக்கிறாரா? தாளை மாற்றுவதால் எந்த நன்மையையுமில்லை. தத்துவத்தை மாற்றுங்கள். மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்ற மோடியின் கருத்துக்குச் சீமான் கடும்…
சென்னை, ரூபாய் நோட்டு தடை விதிக்கப்பட்டது நல்ல நடவடிக்கை என்று நடிகர் விஜய் வரவேற்றுள்ளார். அதே நேரம், இதனால் பெரும ்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 500,1000 ரூபாய்…
சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா திடீரென அதிமுக மீது பாசம் காட்ட முன்வந்துள்ளார்… இந்த திடீர் பாசத்தால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின்…