Category: தமிழ் நாடு

எஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது! முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை!

சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன்…

“செல்லாது” ஆதரவு: வைகோவுக்கு சி.பி.ஐ. கட்சி கண்டனம்! ம.ந.கூ . தொடர்கிறதா?

மோடியின் “நோட்டு செல்லாது” நடவடிக்கையை ஆதரிக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன்,கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில்…

நோட்டுப் பிரச்சனையால் முடங்கிய திருப்பூர் தொழிற்சாலைகள்!

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் தலைசிறந்து விளங்குகிறது. வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்…

இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரி பதவிக்கான தேர்வு!

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள செயல் அலுவலர் வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

பிரபாகாரன் பிறந்த நாள் விழா:  சீமான்  இல்லத்தில் பிரமாண்ட ஏற்பாடு!

சென்னை, இன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வெ.பிரபாகரனின் பிறந்த நாள். இதையொட்டி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம்…

போதை: தாய் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்!

சிவகங்கை: தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா்…

'ஸ்பீக்கர்' உதவியுடன் பேசுகிறார் ஜெயலலிதா! அப்பல்லோ தலைவர் தகவல்…

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால்,…

தமிழகத்தில் விரைவில் ரேசன் 'ஸ்மார்ட் கார்டு'! அமைச்சர் காமராஜ்

சென்னை, ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது…

செல்லாது: கலெக்டர் அலுவலகத்தில் வங்கி காவலாளி தீக்குளிக்க முயற்சி….

கோவை, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். 500 மற்றும் 1000 ரூபாய்…

நோட்டு பிரச்சினை: ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் முடிவு!

சென்னை, சில்லரை பிரச்சினைக்காக ஸ்வைப் மேஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற காரணத்தினால் சில்லரை தட்டுப்பாடும் பெரும்…