எட்ட முடியாத, சிரிப்புலகின் சிகரம்…
-ஏழுமலை வெங்கடேசன் சிரிக்கவைப்பது என்பது அரிதான கலை..அதிலும் சிரித்தபடியே சிந்திக்கவைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாக கிடைக்கும் இயற்கையின் அருட்கொடை அப்படியொரு அதியச பிறவியாக வந்துபோனவர்தான் இவர். தமிழர்களின்…