பெண் பயணிகள் பாதுகாப்புக்காக சுவாதி மொபைல் அப்ளிகேஷன்
சென்னையில் ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ரயிலில் பயணிக்கும்…
சென்னையில் ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ரயிலில் பயணிக்கும்…
அரக்கோணம்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை செய்து வந்த கிருபாகரன், தான் வளர்த்து வந்த நாய்களால் கடித்து குதறி கொல்லப்பட்டார். நாய் நன்றி…
📡ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு ‘பி’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 182…
சென்னை: தமிழக அரசு பாலாற்று பிரச்சினையில் மெத்தனம் காட்டியதால்தான் பிரச்சினை இன்று பூதாகாரமாகி உள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: தமிழக அரசு பாலாறு பிரச்சினையில் மெத்தனமாக…
சென்னை: தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்…
ராமநாதபுரம்: அதிமுகவை சேர்ந்தவர் அன்வர் ராஜா. 71 வயதான இளைஞர். நேற்று 3வது திருமணம் செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை…
காலை செய்திகள் 💥 💥 13/7/16 💥 💥தென்காசியில் ஜவுளி கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல் நெல்லை: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட்…
சென்னை: திமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
சென்னையில் வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியின் போது,…
சென்னை: இந்துக்களின் புனிதமான கங்கை நீர் தற்போது தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும்பாலான இந்துக்களின்…