Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க விரும்புகிறேன்! :கபடி வீரர் சேரலாதன்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெறும் போராட்டத்தில் தானும் பங்கேற்க விரும்பவதாக இந்திய கபடி அணியின் தமிழக வீரர் சேரலாதன் கூறியுள்ளார். தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு…

அலங்காநல்லூர்: போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக கைது காட்சிகள்

நேற்று காலை முதல், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் செய்த இளைஞர்களை,இன்று காலை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திருமண…

தலைமை ஏற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு: நூல்விட்டுப் பார்க்கிறதா பாஜக?

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக உறுப்பினரான…

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது!

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நேற்று காலை முதல் போராட்டம் நடத்தியவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு…

‘நாங்க குடும்ப அரசியல் செய்வோம்!’ : சசிகலா நடராஜன் ஓப்பன் டாக்

· அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில் பொங்கல்…

அலங்காநல்லூர்:   காவல்துறை அடக்குமுறையை  மீறி ஆயிரக்கணக்கானோர்வி போராட்டம்! இன்னும் தொடர்கிறது!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே…

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய  டாடா நிறுவன செயல்தலைவர்!

உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை…

அடங்காநல்லூர்! : வைரமுத்துவின்  ஜல்லிக்கட்டு கவிதை

(திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து கடந்தவருடம் எழுதிய கவிதை.. இந்த வருடம் பொருந்துகிறது.) போதும் எங்களை முட்டாதீர் இதற்குமேலும் எங்கள் வால் முறுக்காதீர் தயவுசெய்து எங்கள் கொம்புகள் மீது…

இப்போது நடப்பதை வைத்து ஜல்லக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது!: ஆதரவு கொடுக்கிறாரா போட்டுக்கொடுக்கிறாரா பொன்.ரா?

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல. இதை வைத்து ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

சசிகலா உறவினர் திவாகரனுக்கு முன்னாள் அமைச்சர் முனுசாமி கண்டனம்! அதிமுகவில் வெடித்தது கலகம்?

சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத (வி.கே. சசிகலாவின் உறவினர்) மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பதுபோல் பேசுவதா என்று அ.தி.மு.க.வின் நீண்ட நாள் உறுப்பினர்களுள் ஒருவரான முன்னாள்…