Category: தமிழ் நாடு

அரக்கோணம்: மாணவர்கள் மது மயக்கம்-ஆசிரியர்கள் திண்டாட்டம்

அரக்கோணம்: சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மதுவினால் மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி…

சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் : அமைச்சர் சம்பத் தகவல்           

சென்னை: பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை…

திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…

காங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…

அவதூறு வழக்கு: விஜயகாந்த் தம்பதியருக்கு பிடிவாரண்டு

திருப்பூர்: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்…

ப்ளாஷ் நியூஸ்: எஸ்.ஆர். எம். பல்கலை சீட் மோசடி: ஐ.ஜே.கே. நிர்வாகி கைது

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி 1.25 கோடி மோசடி. ஐ.ஜே.கே. கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபு கைது.

த.மா.கா.வில் இருந்து ஞானசேகரன் நீக்கம்! : நாளை அ.தி.மு.க.வில் இணைகிறார்?

தமிழ்மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாளை அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. த.மா.கா மூத்த துணைத்தலவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அக் கட்சியில்…

சட்டசபை: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசியதால் திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்தது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. பட்ஜெட் மீதான…

ஊரக வளர்ச்சி – ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்…