ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை! ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த செப்டம்பர்…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த செப்டம்பர்…
சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு மாற்று கட்சியினர் சார்பாக கூறப்பட்ட…
சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, சசிகலா புஷ்பா தாக்கல் செய்த அவசர மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின்…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா, இன்று ஜெயலலிதாவாக மாறி காட்சியளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, அதே நிற சேலையில் பளிச்சென்று மேக்கப்போடு கலக்கலாக…
சென்னை, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் பொறுமை காக்க…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மறியல் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற…
சென்னை, அதிமுக கட்சி, சசிகலாவின் குடும்ப சொத்தாக மாறியது உள்ளது என்று தமிழக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த…
சென்னை, மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் சிலர் பொதுக்குழுவில் முன்மொழிந்தனர். முன்னாள் முதல்வரும் அதிமுக…
திருச்சி, அதிமுக அழைத்தால், அக்கட்சியில் சேர்வது குறித்து முடிவு செய்வேன் என்கிறார் பிரபல இயக்குனரும், லட்சிய திமுக கட்சியின் நிர்வாகியுமான டி.ராஜேந்தர். இன்று காலை திருச்சி வந்த…
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அவரை அங்கிருந்த அதிமுகவினர் கடுமையாக தாக்கினர். அவரை காவல்துறையினர் மீட்டு அழைத்து…