Category: தமிழ் நாடு

ஜெயலலிதா சமாதி முன்பு திருமணம் செய்த ஜோடி!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு மாலை மாற்றி ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோவில்…

பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும்! தமிழக அமைச்சர்

சென்னை, வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், நாளை முதல்…

மத்திய அரசிடம் நிதி உதவி கோரிய தமிழக அரசு

சென்னை தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய…

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை

சென்னை வர்தா புயலால் பெரிதும் பாதிக்கபட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும்(14/12/2016) விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித் துறை…

சென்னையை நெருங்குகிறது புயல்! பொதுமக்களே உஷார்

சென்னை, வர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல்…

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்!

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா ஆரம்பமானது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர்.…

வர்தா புயல்: அவசர உதவி எண்கள்! அரசு அறிவிப்பு

சென்னை, வர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு…

ஜெ. மறைவு: மோடி அரசியல்

நெட்டிசன்: சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு: · ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல…

புயல்: சென்னை  சுற்றுவட்டார மக்களுக்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: வர்தா புயல் நாளை, சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என்பதால் வட தமிழக கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

சென்னை அருகே வர்தா புயல்: தமிழக அரசு அவசர ஆலோசனை!

சென்னை, வர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை…