சசிகலா, ஓ.பி.எஸ். அரசியல் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படுகிறது!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது…
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது…
சென்னை: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசிய சாலமன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர், டில்லி ஜே.என்.யூ.…
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார். வறட்சியால் தமிழகம் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே தண்ணீர் தரமுடியாது என்று ஆந்திர…
டில்லி, உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்…
புதிய தொடர்: வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம்; இந்தத் தொடர் வெடிக்கும்! நுழைவாயில்… வரலாற்று ஆய்வாளனாகவும் பத்திரிகையாளனாகவும் பல நேரங்களின் வரலாற்றை அதன் அடிவேரிலிருந்து ஆராய வேண்டிய…
சென்னை, தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்து…
சென்னை, சசி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்அதிமுகவுக்கு வருகிறார், பிரபல டிவி செய்தி வாசிப்பாளரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவருமான நிர்மலா பெரியசாமி. இன்று மாலை ஓ.பன்னீர் செல்வத்தை…
டில்லி, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைகோட்டு உதயம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. தற்போது வேட்பு மனு…
சென்னை, முன்னாள் முதல்வர் மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், சசி அதிமுக சார்பாக அவரது…