Category: தமிழ் நாடு

ஆளுநரிடம் எடப்பாடி அளித்த எம்.எல்.ஏ. பட்டியலில் போலி கையெழுத்துகள்?

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று அ.தி.மு.க, (சசிகலா) தரப்பின் சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் போலி கையெழுத்துகள் இருப்பதாக பரபரப்பு தகவல்…

ஒற்றுமையாக இருங்கள்….எம்எல்ஏ.க்களிடம் சசிகலா உருக்கம்

சென்னை: கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களும்…

பன்னீருக்கு தீபா ஆதரவு…..ஜெ. நினைவிடத்தில் இருவரும் சந்திப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.30 மணிக்கு வந்தார். அங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரத்தில்…

எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது பன்னீர்செல்வம் வழங்கி ஒரு கடிதத்தை மைத்ரேயன் கவர்னரிடம் வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று…

ராஜ்பவனுக்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் வருகை

தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்ல் நிலவும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வந்திருக்கிறார். தமிழக ஒழுங்கு குறித்து ஆளுநர்…

ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தீர்ப்பு வந்திருக்கக்கூடாதா?: அன்புமணி ராமதாஸ் வருத்தம்

சென்னை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால்…

பன்னீர் “புரட்சி”க்குக் காரணம் மத்திய அமைச்சர்கள் இருவர்தான்!: சு.சுவாமி அதிரடி பேட்டி

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ர் என்று வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க. மூத்த தலைவரும் அக் கட்சியினஅ…

சசிகலா அன்ட் கோ, பெங்களூரு சிட்டி சிவில்கோர்ட்டு அறை எண் 48ல் ஆஜராக உத்தரவு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு பதிவாளர்…

30 ஆண்டுகளாக சசிகலாவால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார்: தீபா

சென்னை, சசிகலாவால் கடந்த 30 ஆண்டுகளாக தனது அத்தை ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…

ஜெயலலிதா சொத்துக்காகவே சசிகலா அவருடன் இருந்தார்! சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி

டில்லி, ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா குடும்பத்தினர் குடியிருந்தனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாட்டையை சுழற்றி உள்ளனர். ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன்…