Category: தமிழ் நாடு

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.. !: நீதிபதி கர்ணன் “சரண்டர்”

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் சரிக்குச் சரி மோதிக்கொண்டிருந்த கொல்கொத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், மனதளவில் இப்போது “சரண்டர்” ஆகியிருக்கிறார். “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்” என்று அவர்…

ஓபிஎஸ் அணி: மேலும் 12,600 பக்க பிரமாணப்பத்திரம் தாக்கல்!

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாகவும் களத்தில் உள்ளனர். இதற்கிடையில் நடைபெற…

ராமேஸ்வரம் அகதிகள் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ…

முதல்வரை சந்திக்க முயற்சிப்பேன்: மதுவை எதிர்த்து போராடும் ஏழு வயது  ஆகாஷ்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏதோ பரபரப்பான அரசியல் தலைவர் வருவதைப்போல ஏராளமான டிவி மற்றும் பத்திரிகை கேமிராக்கள் குவிந்து கிடந்தன. யார் அந்த விவிஐபி என்று பார்த்தால்…

பெரா வழக்கு: ஜூன் 8ந்தேதி டி.டி.வி.தினகரனை ஆஜர்படுத்த வேண்டும்! கோர்ட்டு உத்தரவு!

சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் வரும் ஜூன் 8ந்தேதி விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

மகிழ்ச்சி: திருநங்கை தாரிகா பானு +2 தேர்ச்சி! மருத்துவராக விருப்பம்!!

சென்னை, இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ்-2 தேர்வு முடிவில் சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம்…

தினகரனுக்கு கெட் அவுட்: சசிகலா பலே திட்டம்?

சென்னை: ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும் கவனித்து வந்த நிலையில், தற்போது (இளவரசி மகன்) விவேக் நிர்வாகத்தை ஏற்றுள்ளார்.…

+ 2 தமிழ், ஆங்கிலத்தில் யாரும் சென்ட்டம் இல்லை: ஏன் தெரியுமா?

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்…

வாரணாசி கொழும்பு இடையே விமான சேவை! இலங்கையில் மோடி பேச்சு

கொழும்பு, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் பிரதமர் மோடி. இன்று அங்கு சர்வதேச புத்த வெசாக் விழாவில் பங்கேற்றார். கொழும்பில் 14வது புத்த வெசாக் விழா…

இரு மாவட்டத்தில்  +2 தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை

மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி இதுவரை வராததால் தஞ்சை, கோவை மாவட்டங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. +2 தேர்வு முடிவுகள் தமிழகத்தில் இன்று வெளியாகின. நாட்டிலேயே…