Category: தமிழ் நாடு

‘ரெய்டு அமைச்சர்’ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது! மத்தியஅரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை, தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மேதின பூங்காவில் மரியாதை செலுத்தினார் திமுக செயல்தலைவர் ஸ்ட்லின். அப்போது, ரெய்டு நடத்தப்பட்ட தமிழகஅமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று…

நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டில்லி, உச்சநீதி மன்ற நீதிபதிகள் மே1ந்தேதி தனது முன் ஆஜராக வேண்டும் என்று கூறிய நீதிபதி கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து…

தொழிலாளர் தினம்: மே தின பூங்காவில் ஸ்டாலின் மரியாதை!

சென்னை, இன்று மே.1 நாடு முழுவதும் தொழிலாளர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு…

பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்…

திருப்புத்தூர்: உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரின்…

எடப்பாடிக்கு எதிர்ப்பு: இரு அணிகளும் இணையும்! தம்பித்துரை பதிலடி

மதுரை, அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும் என்று சென்னை விமான நிலையத்தில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார். நேற்று தமிழக முதல்வர் இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை…

இணைப்பு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை!: எடப்பாடி அதிரடி பேச்சு

அதிமுக-வின் இரு அணிகளும் இணையாவிட்டால் பரவாயில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அதிமுக அம்மா…

டிடிவியிடம் இன்று 5வதுநாளாக விசாரணை! திகாரில் அடைக்கப்படுவாரா?

டில்லி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால்,…

பொறியியல் கவுன்சிலிங்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, பொறியியல் படிக்க விருப்பமுள்ளவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்படிப்பான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு…

மகாபாரத பேச்சு வழக்கு தள்ளுபடி!! கமல் வரவேற்பு

தஞ்சை: நடிகர் கமல்ஹாசல் மகாபாரதம் குறித்து டிவி பேட்டியில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட…

டிடிவி தினகரனிடம் இன்று 3வது நாளாக சென்னையில் விசாரணை!

சென்னை. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட தினகரனிடம் சென்னையில் இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரட்டை இலை…