Category: தமிழ் நாடு

ஜமாத் செயலாளரை கடத்த முயன்ற இஸ்லாமிய பயங்கரவாத கும்பல் கைது!

கோ‌வை: கோவையில் ஜமாத் செயலாளரை கடத்த முயன்ற இஸ்லாமிய பயங்கரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரூக், இறை…

கொடநாடு: தொடரும் மர்மம்… பிடிபட்ட சாமியார் பரபரப்பு வாக்குமூலம்!

கோத்தகிரி, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சாமியார் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து கொலை, கைது என்று கொட நாடு கொலை தொடர்பான விசாரணை…

நெடுவாசல்: தொடரும் போராட்டம்! கண்டுகொள்ளாத ஊடகங்கள்!

புதுகை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் மக்கள் நேற்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். இன்றும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த…

கொடநாடு கொலை வழக்கு,  சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படாது: டிஜிபி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படாது என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன்…

அரசு வேலையில் ஏமாற்றும் தமிழக அரசு! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சென்னை, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு, ஆங்கில வழியில் படித்த வர்களை கொண்டு பணியிடங்கள் நிரம்பி வருகிறது தமிழக அரசு. இது பொதுமக்களை ஏமாற்றும்…

‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்: பொதுமக்களே உஷார்!

சென்னை, இன்று முதல் தமிழ்நாட்டில் அனல்காற்று வீசும் என்றும், வரும் 4ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. பருவமழை பொய்த்து…

தினகரனும் எடப்பாடியும் கூட்டாளிகள்!! ஓபிஎஸ் தாக்கு

சென்னை: அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ.கோவில் தெருவில் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்…

திகாரில் தினகரன் அடைப்பு

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரனை 15 நாள் சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம்…

சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு!! பன்னீர் அணி அதிர்ச்சி

சென்னை: சகிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால் இரு அணிகளின் இணைப்புக்கான…

எடப்பாடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்புகள் அரங்கேறிவருகிறது. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே இரு…