Category: தமிழ் நாடு

தமிழகத்தை தாக்குகிறது அக்னி!! உஷார்

சென்னை: கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை மறுநாள் (4ம் தேதி) தொடங்குகிறது. ஏற்கனவே கோடை வெயில் கூரையை பிய்த்துக் கொண்டு…

சென்னை ஐஐடி வளாகத்தில் பெண் மர்மச் சாவு

சென்னை சென்னை ஐஐடி வளாகத்தில் வகுப்பறைகள், அலுவலகங்கள், ஆய்வுகூடங்கள் மட்டுமின்றி மாணவர் தங்கும் விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும் உள்ளன. தீவிர பாதுகாப்பு நிறைந்த வளாகத்தினுள் வெளி நபர்கள்…

தனியார் மருத்துவ கல்லூரிகள் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்க வேண்டும்! ஐகோர்ட்டு

சென்னை, தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள இடங்களில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த…

மத்தியஅரசை விமர்சிக்காதீர்கள்! அமைச்சர்களிடம் முதல்வர் கெஞ்சல்!

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. அப்போது, அமைச்சர்களிடம் மத்திய அரசு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி…

டிடிவிமீது மேலும் ஒரு வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி!

டில்லி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவி தினகரன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலையை பெற ரூ.50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது…

தொடரும் சோகம்: திருவாரூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை!

திருவாரூர், திருவாரூர் அருகே தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை மரணம் அதிகரித்து…

ஓட்டுக்குப்பணம் கொடுத்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் இல்லை! மத்தியஅரசு

டில்லி, ஓட்டுப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுக்கும்…

1570 கோப்புகளில் கையெழுத்து: எடப்பாடி ‘காமெடி’! ஸ்டாலின் ‘சரவெடி’

சென்னை, தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி 1,570 கோப்புகளில் கையெழுத்து போட்டதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும், ஒரு எம்.எல்.ஏ. பிரச்சனையை தீர்க்காத முடியாத முதல்வர்…

இரட்டை இலை: டிடிவி. தினகரனுக்கு உதவிய 15 பேர்கள்! கைது எப்போது ?

டில்லி, இரட்டை இலை தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனுக்கு உதவியதாக மேலும் 15 பேருக்கு டில்லி போலீசார் சம்மன் கொடுத்திருந்தனர். அவர்கள் இன்று டில்லி போலீசாரின் விசாரணைக்கு…

ஆதார் தகவல்கள் தொடர் கசிவு: பொதுமக்கள் அச்சம்!

டில்லி, ஆதார் எணப்படும் தனிநபரின் அடையாள எண்களில் இணையதளங்களில் வெளியாகி வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அரசின் பாதுகாப்பற்ற தன்மையை உறுதி செய்வதாக தெரிகிறது.…