தமிழக விவசாயிகளை காக்க “மொய் விருந்து” நடத்தும் அமெரிக்க தமிழர்கள்
நியூஜெர்சி : தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள…
நியூஜெர்சி : தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள…
மதுரை : சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே ஆவணக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச்…
சென்னை: மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ சென்னை திருமங்கலம்நே-ரு பூங்கா இடையிலான…
சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. இதில் ஏற்பட்ட பிளவில் பாஜ குளிர்காய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வெளிப்படையாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ ஆதரிப்பதாக குற்றச்சாட்டுக்கள்…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையை சார்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் கடந்த…
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கெளரி தம்பதி. நான்கு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. முருகப்பன் பெரும் குடிகாரார். தினமும்…
சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக…
மதுரை : தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இன்று மதுரை வந்த அமைச்சர் செல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,…
சென்னை. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் கவிழும் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த உறுப்பினர் மைத்ரேயன் கூறினார். இன்று செய்தியாளர்களிடம்…