மிழக அரசியலில் பரபரப்பான சூழ்ல் நிலவும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு,  தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வந்திருக்கிறார்.

தமிழக ஒழுங்கு குறித்து ஆளுநர் வித்யாசாகரிடம் அவர் விளக்கம்ளிப்பார் என்று கூறப்படுகிறது.