Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு போராட்ட தடியடி: மதுரையில் நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை

சென்னை, ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்…

திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது! க.அன்பழகன்

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, ஓபிஎஸ் வலுக்கட்டாயமாக சசிகலா தரப்பினரால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால், அவருக்கு சிறை…

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை!

சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு…

கல்லறைக்கே இந்த அடி என்றால், உயிரோடு இருந்தபோது…? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி பேச்சு

ஈரோடு, “.ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே.. அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு அடி வாங்கி இருப்பார்?” என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ்…

நாளை வரை முதல்வராக இருப்பாரா எடப்பாடி? :  பாஜக அமைச்சர் பொன்ரா சந்தேகம்

“எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே சந்தேகம்தான்” என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று காலை கோவையில் இன்று செய்தியாளர்களை…

ஓபிஎஸ் – எச்.ராஜா திடீர் சந்திப்பு! பரபரப்பு

சென்னை: சசிகலாவின் பினாமியாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று பதவி ஏற்றுள்ளார். நாளை தமிழக சட்ட மன்ற பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் முன்னாள்…

முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் கிண்டல்

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலை தொடர்ந்து, சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார். இதற்கிடையில் கோவையில் இருந்து சென்னை…

தற்போது தமிழக சட்மன்ற உறுப்பினர் எண்ணிக்கை :  யாருக்கு, எவ்வளவு?

நாளை, தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு எவ்வளவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்? அதிமுக (சசிகலா…

நாளை சட்டசபையில் என்ன நடக்கும்?

நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நாளை) சட்டமன்றம் கூடுகிறது. என்ன நடக்கும் நாளை? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த…

முதல்வர் எடப்பாடிக்கு வந்த முதல் ஓலை! பத்துகோடி வேண்டுமாம்!

தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியதில் கர்நாடக அரசுக்கு…