Category: தமிழ் நாடு

முதல்வர் எடப்பாடி அரசின் முதல் நடவடிக்கை இதுதான்.. தெரிஞ்சுக்குங்க!

புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொற்றுப்பேற்றார். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை உடனே காலி…

ஜெ. சமாதியை அகற்ற வலியுறுத்தல்!

ஜெயலலிதாவை ஊழல் கிரிமினல் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும் என்றும், மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள…

குதிரை பேரமும் நடக்காது…எருமை பேரமும் நடக்காது : ராமதாஸ் கருத்து

கடலூர்: குதிரை பேரமும் நடக்காது எருமை பேரமும் நடக்காது அனைத்து பேரமும் முடிந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரில் ராமதாஸ் நிருபர்களிடம்…

எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது…..அன்பழகன் பேட்டி

திருப்பூர்: எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேட்டி அளித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுகவின்…

எடப்பாடிக்கு மோடி வாழ்த்து!

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று பதவி ஏற்றார். அவருடன்…

‘ரிமோட்’ இல்லாமல் செயல்பட எடப்பாடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மக்களின்…

அம்மா திமுக!: புதுக்கட்சி துவங்குகிறாரா ஓ.பி.எஸ்.?

ரவுண்ட்ஸ்பாய்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற பெயரில் கட்சி துவங்க இருக்கிறாரோ என்கிற யூகம் பரவலாக எழுந்துள்ளது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்…

ஓபிஎஸ் காரில் இருந்து சைரன், தேசியக்கொடி அகற்றம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் நாளை முதல். “ மக்கள் பேரணி!” : ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மது சூதனன் உட்பட அதிமுக…

எடப்பாடிக்கு பலப்பரீட்சை……18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 18ம் தேதி சட்டசபை கூடுகிறது. அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க…