சீமை கருவேல மரங்களை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: வைகோ அழைப்பு
கோவில்பட்டி: “சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது…