Category: தமிழ் நாடு

சீமை கருவேல மரங்களை  ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: வைகோ அழைப்பு

கோவில்பட்டி: “சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது…

ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு!

சென்னை: ஆளுங்கட்சியான அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாக பிளவு பட்டு உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் ஆலோசனையின்படி அதிமுகவின்…

சட்டசபை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காது! கனிமொழி

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார். அவருடன் 30 பேர் இணைந்த…

சபாநாயகர் தனபால் – ஓ.பி.எஸ். அணியினர் சந்திப்பு!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபை சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் ஏற்பட்ட…

தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு?

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்ற அபுபக்ர், யாருக்கு ஆதரவு என்பதை ஆலோசித்து இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். நாளை (18ம் தேதி) சட்டமன்றத்தில்…

சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்! மதுசூதனன் அதிரடி

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளார். இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற கட்சி தலைவராகவும்…

மெரினாவில் மாணவர் போராட்டமா? போலீஸ் குவிப்பு

சென்னை, மீண்டும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்ற சமூக வலைதள தகங்களை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் சேஷசாயி…

உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் கவுல்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…

இன்னும் பன்னீரே தமிழக முதல்வர்: சட்டப்பேரவை வலைதளத்தில் தகவல்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்களை தொடர்ந்து ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து நேற்று மாலை சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக…

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பன்னீர்செல்வம் பதவி ஏற்றதை தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை…