சட்டப்பேரவை அமளி குறித்து விளக்கம் கேட்கிறார் ஆளுநர்
சென்னை: நேற்று (18.02.2017) நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர். நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான…
சென்னை: நேற்று (18.02.2017) நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர். நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான…
ஏழுமலை வெங்கடேசன்: 75 நாட்கள் அப்பல்லோவில் ஒரு முதலமைச்சரை., உங்களை மட்டுமே நம்பிய ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு சென்றீர்கள்.. வைத்திருந்தீர்கள்.. எவ்வளவோ பேர் கேட்டார்கள்.. எங்குமே வெளிப்படைத்தன்மை…
திருத்தணி: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகப்படுகொலை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து பொன்னேரியில்…
சென்னை: சசிகலாவின் அடிமை என்று விக்கிபீடியாவில் நையாண்டி செய்யப்பட்ட பதிவு தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது. விக்கிப்பீடியா என்பது தகவல் களஞ்சியமாக போற்றப்படும் ஓர்…
சென்னை: ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு, ரஜினி மீது என்ன கோபமோ, தாக்கிவிட்டார் மனிதர். “ஹீரோவுக்கு பில்ட் அப்…
சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்…
மத்திய அரசின் தேவையில்லாத ராணுவச் செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது இந்தியப் பொருளாதாரம் அதள…
சபாநாயகர் தனபால், சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துதள்ளார். தமிழக சட்டமன்றத்தில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு…
நெட்டிசன் சாந்திதேவி (Shanthi Devi) அவர்களின் முகநூல் பதிவு: நான் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள் கூவும் சபாநாயகர் தனபால்…
“புதுக்கோட்டை மாவட்டத்தில், அடுத்த, 15 வருடங்களுக்கு ‘ஹைட்ரோ கார்பன்’ மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க, துபாயை தலைமையிடமாக கொண்ட, ஜெம் என்ற நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல்…