Category: தமிழ் நாடு

ஆளுநர் – முதல்வர் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகரை, முதல்வர் எடப்பாடி பழனி்ச்சாமி சந்தித்துக்கொண்டிருக்கிறார். நேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஆளுநர் வித்யாசாகரை சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவருடன் அமைச்சர்கள்…

ஜெ., – சசி இடையிலான  அதிர்ச்சிகரமான உறவை திரைப்படத்தில் காட்டுவேன்!: ராம்கோபால் வர்மா

“ஜெயலலிதா, சசிகலா இடையேயான உண்மையான உறவு அதிர்ச்சிகரமானது. அதை எனது “சசிகலா” திரைப்படத்தில் வெளிப்படையாக காண்பிப்பேன்” என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். உண்மை…

போலீஸ் அதிகாரிகளுக்கு மாறுவேடம் போட்ட பேரவை செயலாளர்

சென்னை: போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டசபை காவலர்கள் போன்ற மாறுவேடத்தில் இன்று பேரவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களிலும் பெரும்…

சசிகலா குடும்ப ஆட்சி தொடரக் கூடாது…தீபா

சென்னை: தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடரக்கூடாது என்று முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…

சட்டசபைக்கு மாறுவேடத்தில் வந்த போலீஸ் அதிகாரி

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த கலவரத்தில் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்ததாக வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

திமுக என்னை குறி வைத்து செயல்பட்டது..சபாநாயகர் ஆதங்கம்

சென்னை: இன்று காலை கூடிய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுக.வினர் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 1 மணிக்கு அவை கூடியதும்…

ஸ்டாலின் கைது…மெரினாவில் 144

சென்னை: சட்டமன்றத்தில் திமுக வெளியேற்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருந்தனர். அங்கு…

உங்கள் எம் எல் ஏக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளுங்கள்: கமலஹாசன் காட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் வெற்றிபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்து…

ஸ்டாலின் தலைமையில் திமுக.வினர் மெரினாவில் உண்ணாவிரதம்

சென்னை: சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். மேலும், திமுக.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது அவரது சட்டை கிழிந்தது. இது குறித்து ஸ்டாலின் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து…

தானே சட்டையை கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்?

நெட்டிசன்: இன்று சட்டசபையில் நடந்த அமளியைத் தொடர்ந்து, சபைக்குள் காவலர்கள் அழைக்கப்பட்டு, தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது தனது காவலர்கள், அடித்து உதைத்து மிதித்ததாகவும், தனது சட்டையையும் கிழித்துவிட்டதாகவும்…