Category: தமிழ் நாடு

சட்டமன்ற கலவரம் குறித்து கவர்னரிடம் ஸ்டாலின் புகார்

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் 9 எம்எல்ஏ.க்களுடன் கவர்னரை சந்திக்க ராஜ்பவன் சென்றார். கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டபோது முதலில் மறுக்கப்பட்டது.…

எடப்பாடி வென்றதாக சபாநாயகர்அறிவிப்பு

122 வாக்குகள் பெற்று எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பது…

ரகசிய வாக்கெடுப்பை சபாநாயகர் அனுமதித்திருக்கவேண்டும்: மார்கண்டேய கட்ஜூ

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறி உள்ளார் கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு…

சட்டபையில் தாக்குதல்! கவர்னரிடம் புகார்!: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இன்று சட்டசபையில் ஏற்ப்பட்ட அமளியைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மன்றத்தை முறைாயக…

திட்டமிட்டு வன்முறையை நடத்தினார் ஸ்டாலின்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பேரவையில் நடத்தப்பட்ட வன்முறை ஸ்டாலின் திட்டமிட்டு நடத்தியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டமன்ற நிகழ்வுகள்…

இனி என்ன செய்வார் சபாநாயகர் தனபால்

தி.மு.க. எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் தனபால், 3 மணி வரை சட்டமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். அவர் இனி என்ன செய்வார் என்ற யூகம்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.…

சட்டபேரவை வன்முறை கண்டிக்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான…

எம்.எல்.ஏக்கள் ரகளை! அதிர்ச்சியில் பேரவை ஊழியர் மயக்கம்!

இன்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியில், பேரவையின் ஊழியர் பாலாஜி என்பவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு…

பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைப்பு: சபாநாயகரை எதிர்க்கட்சிகள் முற்றுகை

சென்னை மதியம் ஒருமணிக்கு கூடிய சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி மீண்டும் நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டு வந்ததால் திமுக உறுப்பினர்கள் ஆத்திரத்துடன் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். ரகசிய வாக்கெடுப்புக்…

கூவத்தூர் சொகுசு ஓட்டல் மூடல்

கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கவைைக்கப்பட்ட “கோல்டன் பே” ரிசார்ட் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோரை, சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள…