Category: தமிழ் நாடு

புத்தகத்தில் ஜெ. படம் நீக்கி போராட்டம்

திருச்சி, தமிழக அரசின் பள்ளிப்பாடப் புத்தங்களில் தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளளது. தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி…

சிறையில் இருந்து ஆட்சி செய்யும் காட்பாதர்!: சசிகலாவை கிண்டல் செய்யும் கட்ஜூ?

“குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது அமெரிக்காவில் வழக்கம். அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று மறைமுகமாக சசிகலாவை கிண்டல்…

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்யகோரி திமுக மனுமீது நாளை விசாரணை

சென்னை: கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புக் கோரினர். இதையடுத்து அவையில் அமளி…

எடப்பாடியை கவர்னரும் மதிக்கலையே..!:  எழுத்தாளர் பி.கே.பி.

நெட்டிசன்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு: ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஆவதற்கும் முன்பே போயஸ் தோட்டத்திற்கு…

இன்று முதல் வாரத்திற்கு 50000 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை, வங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து…

திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை

திருச்சி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே உள்ள…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் – ராதை – துரை நாகராஜன்

அத்தியாயம்-11 ராதை குருஷேத்ர வீதியெங்கும் குருதி ஓடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் ரத்தம் தோய்ந்த அலகை சூரியனில் காய வைத்திருக்கின்றன. கட்டுமரம்போல் பிணங்கள் மிதந்து செல்கின்றன. போர் நடந்து…

ஜெ. மரணம் குறித்து பரபரப்பூட்டிய ராமசீதா போலி டாக்டர்!

“நான் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் என்றும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே இறந்த நிலையில்தான் கொண்டுவந்தார்கள். விசாரணை கமிஷனின் உண்மையை சொல்வேன்” என்றும் சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெ.தீபா…

எடப்பாடியை ஆதரித்தது ஏன்?  நாகை எம்.எல்.ஏ. தமிமும் விளக்கம்

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தான், எடப்பாடி அரசை ஆதரித்ததற்கான காரணத்தை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபாயில், தனது…

தானே சட்டையைக் கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்!: சொல்கிறார் ஒரு டைலர்

நெட்டிசன்: நேற்று சட்டபசையில் நடந்த அமளியில், தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிளிக்கப்பட்டதாகவும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினர் கிழிந்த உடையுடன் பேட்டிகளும் அளித்தார்.…