Category: தமிழ் நாடு

அரசு உத்தரவுபடி பசுக்களை ரெயிலில் கொண்டு சென்ற ஊழியர்களுக்கு அடிஉதை!

புவனேஸ்வர், இரு மாநில உத்தரவுபடி பசுக்களை சேலத்திலிருந்து மேகாலாயாவுக்கு ரெயிலில் கொண்டு சென்றபோது, பசுக்களுக்கு பாதுகாப்பாக சென்றவர்கள்மீது பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து…

”பாலில் ரசாயணம்”: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! மு.க.ஸ்டாலின்

சென்னை, தனியார் பால்களில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயணம் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்ற்ச்சாட்டை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் விளக்கம்…

போதையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!

நாகர்கோவில், மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…

பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற வக்கீல் தந்தை கைது!

நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டம் அருகே பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை கொலை…

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை: ஜல்லிக்கட்டு தடைக்கு முன்னோட்டம்?

சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை…

ஜெயலலிதா விருப்பத்தை நிறைவேற்றிய மோடி அரசு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பங்களை மீறி, மத்திய அரசின் உத்தரவுகளையே தற்போதைய “ஜெயலலிதா அடிமைகளின்” ஆட்சி நிறைவேற்றி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையில் மதுரவாயல்…

இறைச்சிக்காக மாடு விற்பனதடை:  நாஞ்சில் சம்பத் கண்டனம்

மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில்…

அரசின் சோதனைக்கு தயார்!! திருமலா பால் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: பாலில் கலப்படம் குறித்து தமிழக பால்வள துறை அமைச்சரின் கருத்து பொதுவான ஒன்று என்றும் எங்கள் நிறுவனத்தில் தரமான பாலை தினமும் 13 லட்சம் லிட்டர்…

ரஜினிக்கு அழைப்பு விடுக்கவில்லை: பா.ஜ.க. தலைவர் அமித் ஷா

டில்லி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை வரவேற்றேனே தவிர, பா.ஜ.க.வில் அவர் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கவில்லை” என்று அக் கட்சியின் அகில இந்திய தலைவர்…

விழுப்புரம்: ஆட்சியருக்கு “லஞ்ச பணத்தை” அனுப்பிய பெண்

விழுப்புரம்: மாவட்ட ஆட்சியருக்கு பெண்மணி ஒருவர் லஞ்ச பணத்தை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம்திருநாவலூரைச் சேர்ந்த சுதா. இவரது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். தந்தையின்…