எடப்பாடி – ஜெயா டிவி மோதல்?
சென்னை எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை மோசமான ஆட்சி என ஒரு நிகழ்வில் கருத்து தெரிவித்ததை கண்டிக்காத ஜெயா டிவி மீது கடும் கோபம். இது பற்றி…
சென்னை எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை மோசமான ஆட்சி என ஒரு நிகழ்வில் கருத்து தெரிவித்ததை கண்டிக்காத ஜெயா டிவி மீது கடும் கோபம். இது பற்றி…
டில்லி, புதுச்சேரியில் முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் கிரண் பேடி சந்தித்து பேசினார். அப்போது ஆளும் காங்கிரஸ் அரசு…
சென்னை: ஐ.நா., சபை மனித உரிமைகள் கவுன்சில் 35வது கூட்டத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேச தி.மு.க. செயல் தலைவர் மு.க.…
மதுரை, மதுரை அருகே உள்ள மேலூரில் நடைபெற்ற பால் பரிசோதனை முகாமில் 14 நிறுவனங்களின் பால்கள் தரமற்றவை, கலப்படம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி…
சென்னை: குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.…
“பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு சில சிறு விசயங்களே தெரியவில்லை. இவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவை” என்று ஆதங்கப்படுபவர்களா நீங்கள்? என்ன மாதிரியான மாற்றங்கள் வேண்டும்…
டில்லி: தேர்தல் கமிஷனால் இரட்டைஇலை முடக்கப்பட்டதால், தாங்கள் தான் உண்மையான அதிமுக என அதிமுகவின் இரண்டு அணிகளும் தேர்தல் கமிஷனில் ஆவனங்கள் தாக்கல் செய்து வருகின்றன. இந்நிலையில்,…
சென்னை: பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி, வடிகட்டிய பொய் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.…
சென்னை, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்து எழும்பூர் நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை குறித்த வழக்கில் சிக்கியுள்ள சசிகலா, தற்போது சொத்துக்குவிப்பு…
புதுச்சேரி, புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்த்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய…