Category: தமிழ் நாடு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை!

சென்னை, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வருவதையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், இன்று தமிழகம்…

நெல்லை:  பரவும் டெங்கு..  தொடரும் பலி..  அச்சத்தில் மக்கள்!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தில் டெங்கு காய்ச்சல் பீதியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நவநீதிகிருஷ்ணபுரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர்…

வைகோ கோரிக்கையை ஐ.நா. ஏற்றதா? ம.தி.மு.க.வின் பொய்ப்பிரச்சாரம்

சென்னை, ஐ.நா. அவையின் ஒரு மன்றத்தில் தனிப்பட்ட முறையில் என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தான்…

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

சென்னை, இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம் நடைபெறுவதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. நாளை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள…

தமிழக அரசை உடனே கலைக்க வேண்டும்…ஸ்டாலின்!!

சென்னை: தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பண அதிகாரம் வெளிப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக சசிகலா…

அய்யோ, நான் வாங்கலை!: எம்.எல்.ஏ. தமீமும் மறுப்பு!

சென்னை: டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி நடத்தியரகிசியஉரையாடல் ஒன்றில், எம்.எல்.ஏக்கள் பலருக்கு வி.கே. சசிகலா தரப்பு பல கோடி ரூபாய் அளித்ததாக எம்.எல்.ஏ.சரவணன் பேசியது ஒளிபரப்பானது. இதில்…

விலைபோன அதிமுக எம்எல்ஏ.க்கள்….பேரம் பேசிய வீடியோ அம்பலம்

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ…

வைகை அணையில் பரப்ப 60 தெர்மோகோல்கள் மட்டுமே வாங்கப்பட்டது!! அதிகாரி தகவல்

தேனி: வைகை அணையில் பரப்புவதற்கு 60 தெர்மோகோல்கள் மட்டுமே வாங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வைகை…

கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஏடிஎம் பயன்படுத்தும் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின்…

‘சுவாதி’ பட இயக்குனர் கைது?

சென்னை, தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கு குறித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எடுத்த இயக்குனர்,…