Category: தமிழ் நாடு

பா.ஜ.கவுக்கு டிடிவி தினகரன் செக்

டி.டி.வி. தினகரனை முன்னிலை படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக (அம்மா) கட்சியின் நிலைபாட்டை ஏற்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.…

போக்குவரத்து  விழிப்புணர்வுக்கு `கானா` பாடல்! சென்னை போலீசாரின் வினோத பிரசாரம் (வீடியோ)

சென்னை, சாலை விதிக்களை பொதுமக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் விதமாக கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.…

சட்டசபையில் 37 அறிவிப்புகளை வெளியிட்டார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை: சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த…

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம்! அமைச்சர் அன்பழகன்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய…

காவலர் – தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: எண்ணூர் அருகே ஆயுதப்படை காவலர் சவுந்தரபாண்டியன் தனது மனைவி சசிகலாவுடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்.ஸூக்கு பதிலாக தீபாவை பிடித்தது பிஜேபி

நியூஸ்பாண்ட்: இரட்டை இலை சின்னத்திற்கு தற்போது தீபாவும் உரிமை கொண்டாடுவதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக…

பெண்கள் அதிர்ச்சி: கிராமங்களிலும் மதுக்கடை திறக்க ஐகோர்ட்டு அனுமதி!

சென்னை, தமிழகத்தில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினாலும் மதுக்கடையை அரசு திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இது மதுவுக்கு எதிராக போராடி வரும் பெண்களுக்கு…

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: ஐகோர்ட்டு விளக்கம்

சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு…

செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

நெல்லூர், ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர…

வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி…