பண விவகாரம் குறித்து தொடர்ந்து சபையில் எழுப்புவோம்! மு.க.ஸ்டாலின்
சென்னை: கூவத்தூர் பண பேரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள். பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,…