Category: தமிழ் நாடு

கொசஸ்தலை ஆற்றில்  ஆந்திரா தடுப்பணை: பேச்சுவார்த்தை   ஒத்திவைப்பு

சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு துவக்கி உள்ளது. மேலும், இதுகுறித்து, ஆந்திர அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள்…

சென்னை: வழக்கறிஞர் காரில் கத்தை கத்தையாக செல்லாத நோட்டு!

சென்னை, சென்னையில் ஐகோர்ட்டு வழக்கறிஞர் காரில் இருந்து கத்தை கத்தையாக செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரியவந்துள்ளது.…

தமிழகத்தின் ஊடகங்கள் – சாபங்கள்

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு: தமிழக மக்கள் அறியப்பட வேண்டிய தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் ஏராளம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல்…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல்

சென்னை: தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட விவகராத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மனித…

ஓபிஎஸ் – இபிஎஸ் இணையுமா? சட்டசபையில் அரசுக்கு ஆதரவாக ஒபிஎஸ்

சென்னை, சட்டமன்ற மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் ஆட்சி செய்துவரும் எடப்பாடி அரசுக்க ஆதரவாக ஓபிஎஸ் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதன் காரணமாக…

சசிகலா அணிக்கு இரட்டைஇலை? இதுவரை 4லட்சம் பிரம்மான பத்திரம் தாக்கல்!

டில்லி, சசிகலா அணி சார்பில் இதுவரை ஏறக்குறைய 4 லட்சம் பிரம்மான பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் சசிகலா…

திமுகவினர் போராட்டம் எதிரொலி: கைதான ஸ்டாலின் உள்பட அனைவரும் விடுதலை!

சென்னை: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் எதிரொலியாக கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட…

ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல்….

சென்னை: சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள்,…

அமளிகளுக்கிடையே இடையே தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா!

சென்னை, தமிழக சட்டசபையில் கடும் அமளிகளுக்கிடையே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வணிக வரிதுறை அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். ஜூலை 1ம்…

எம்எல்ஏக்களுக்கு பணம்: சிபிஐ விசாரணை தேவை! திருநாவுக்கரசர்

சென்னை, எடப்பாடி ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டனர். தற்போது அதற்கான ஆதாரம் வெளியாகி சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம்…