ஏடிஎஸ்பி பாண்டியராஜன், பெண்ணை அடிக்கவே இல்லை!: சட்டசபையில் பொய் சொன்ன அமைச்சர்!
சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட கோரி போராட்டம் நடத்திய பெண்களை, ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் அடிக்கவே இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி கூறியது…