Category: தமிழ் நாடு

ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார் மோடி!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில்…

ஆர்கே.நகர்: குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! ராமதாஸ்

சென்னை: ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட தாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவனங்களில் தெரிய…

187 பாலில் கலப்படம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை!

சென்னை: தனியார் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை…

ரஜினியை பா.ஜ.க. இயக்கவில்லை:   அர்ஜூன் சம்பத்

“நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள…

ஆர்கே.நகர் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி முதல்வர்மீது வழக்கு பதியப்படுமா?

சென்னை, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். முதல்வர் பதிலில் எங்களுக்கு திருப்தி தரவில்லை என்ற திமுக…

நதி நீர் இணைப்புத் திட்டம் துவங்கிவிட்டது: ரஜினி ஒரு கோடி தருவாரா

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக நதி நீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் 2009ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆகவே நதி நீர் இணைப்புக்காக தான் அளிப்பதாகக் கூறிய ஒரு கோடி ரூபாயை…

சட்டசபையில இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்றக்கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஆண்டிப்பட்டி…

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி! செங்கோட்டையன்

சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டை யன் சட்டசபையில் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்றத்தில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த…

வாஞ்சிநாதன், சுதந்திரப்போராளியா இல்லையா?

நெட்டிசன்: கோதண்டராமன் சபாபதி அவர்களது முகநூல் பதிவு: 1857 வேலூர் சிறைச்சாலையில் நடந்த சிப்பாய் கலகம்தான் “முதல் இந்திய சுதந்திரப்போர்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. வேலூர்ப்புரட்சி எதற்காக…

ஐஜி அலுவலகம் அருகே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை, சென்னை கடற்கரை ஐஜி அலுவலகம் அருகே உள்ள கலங்கரை விளக்கம் அருகே வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இன்று காலை சுமார் 8.30…