பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5ஆண்டு சிறை
புதுக்கோட்டை, தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை குறித்த வழக்கில், தலைமையாசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை…