Category: தமிழ் நாடு

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5ஆண்டு சிறை

புதுக்கோட்டை, தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை குறித்த வழக்கில், தலைமையாசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை…

சட்டப்பேரவையில் இன்று ஜி.எஸ்டி மசோதா தாக்கல்!

சென்னை, தற்போது பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. கூவத்தூர் முகாமில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணை, மாட்டுக்கறிக்காக விற்பனை…

ஆட்சிய கலைங்க..!: கார்த்தி சிதம்பரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின்…

சோனியா பெயரில் அரசு சிமென்ட்: புதுவை அரசு அதிரடி

புதுச்சேரி, சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட் விநியோகம் தொடங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சட்டமன்ற…

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில, 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது…

நிலக்கரி கிடங்கில் தீ! 2வது நாளாக தீயை அணைக்க முடியாமல் என்எல்சி திணறல்!

நெய்வேலி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக தீ எரிந்து வருகிறது. இதன் காரண மாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சாம்பலாகி வருகிறது.…

ஜல்லிக்கட்டு போராட்டம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…

ஆள் நான்தான்: பட் வாய்ஸ் என்னுதில்லே!: எம்.எல்.ஏ. சரவணனின் அடடே விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவால் சர்ச்சைக்குள்ளான மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், “ அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் என்னுடையது அல்ல. யாரோ…

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

டில்லி, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன்…

தமிழகத்தில் 10 இடங்களில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை!

சென்னை, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபத்…