Category: தமிழ் நாடு

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு: ஐகோர்ட்டு விளக்கம்

சென்னை: பத்திரப்பதிவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு…

செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

நெல்லூர், ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர…

வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி…

பண விவகாரம் குறித்து தொடர்ந்து சபையில் எழுப்புவோம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: கூவத்தூர் பண பேரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள். பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,…

முதல்வர் பழனிசாமி இல்லத்தை முற்றுகையிடுவோம்!: வேல்முருகன் அறிவிப்பு

சென்னை, தமிழினப்படுகொலையை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நடத்திய திருமுருகன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியதை கண்டித்து வரும் 17.06.2017 அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழக…

டில்லி தமிழக அரசு இல்லத்திலும் எடப்பாடி படம்!

சென்னை, தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முதல்வர் எடப்பாடியின் படம் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டில்லியில் உள்ள தமிழக அரசின் புதிய விடுதியிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்…

கருணாநிதி ஸ்டாலின் பேச்சை உதாரணம் காட்டி மடக்கிய சபாநாயகர்

சென்னை: கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசிய குறிப்புகளை வைத்தே திமுகவை மடக்கினார் சபாநாயகர் தனபால். தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக…

நீட் தேர்வு: மத்தியஅரசு மீது தமிழகஅரசு பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ‘நீட்’ தேர்வு மசோதாவை, மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சட்டசபையில் திமுகவை சேர்ந்த…

நீரா ராடியா – கனிமொழி டேப் குறித்து பேச அனுமதி மறுத்தது ஏன்? : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை அமைச்சர் ஜெயக்குமார் “கருணாநிதியின் மகள் கனிமொழி, கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய போன் உரையாடல் பற்றி சட்டசபையில் அனுமதி மறுத்தது ஏன்?” என்று கேள்வி…

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி!

நெல்லை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு…