Category: தமிழ் நாடு

போலி சான்றிதழ்: மாநகராட்சி, அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, கடந்த 2013ம் ஆண்டு தமிழகத்தை கலக்கி வந்த போலி சான்றிதழ் விவகாரத்தில், மேல் நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சியும், அரசும் தவிர்த்து வந்தது. தற்போது மகாராஷ்டிரா…

போலி சர்டிபிகேட்: பதவியை பறிக்க உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி, போலி சர்டிபிகேட் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உள்பட பெரும்பாலான…

கேளிக்கை வரி: கேரளாவை போல தமிழகமும் ரத்து செய்யவேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவை போல தமிழகமும்…

காவல்துறை மானிய கோரிக்கை: சட்டமன்றம் வந்தார் டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. காவல் துறை மானிய கோரிக்கையின்போது காவல்துறை தலைவர் டிஜிபி , கமிஷனர் வந்தால் தான்…

பண மோசடி வழக்கு: சுகேஷ்சந்திரசேகரின் காவல் நீட்டிப்பு!

கோவை, இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே கோவையில் பண மோசடியில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்த வழக்கில் அவரது காவலை…

ஜிஎஸ்டி: தீப்பெட்டி ஆலைகள் ஸ்டிரைக் 6வது நாளாக தொடர்கிறது!

விருதுநகர், ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு: சிவகாசி தீப்பெட்டி ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இன்று வேலை நிறுத்தம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன்…

சிறை தண்டனை: சசிகலா மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…

‘ஈடிகே 420’ என ரஜினியை மீண்டும் சீண்டியுள்ளார் சுப்பிரமணியசாமி!

சென்னை, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து வம்பிழுத்து வரும் சுப்பிரமணியசாமி தற்போது, ரஜினிக்கு ஈடிகே 420 என்று புதிய பெயர் வைத்து மீண்டும் டுவிட் செய்து…

ஜி எஸ் டி : தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு

சென்னை ஜிஎஸ்டி யில் மருந்துகளுக்கு சரியான வரி விகிதம் இன்னும் தெரியாததால் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படாததால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கான வரி விகிதம் இன்னும்…

தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழிக்க இலங்கை புதிய மசோதா!

இலங்கை, தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் புதிய மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடுக்கடலில் மீன்பிடித்து வரும், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும்,…