Category: தமிழ் நாடு

போலீசார் போராட்டம்? தலைமை செயலகத்தில் போலீஸ் குவிப்பு!

சென்னை, போலீசார் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து தலைமை செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை, நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் மூழ்கடித்துள்ளது.…

முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று கேட்கப்பட… அதற்கு தவறான பதில்களை கூறினர் பங்கேற்பாளர்கள். இதில் இன்னொரு தகவலும் உண்டு. நாம் தற்போது…

சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை!

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கறிஞர்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்றது. அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த வழக்கறிஞளுக்கு இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை…

நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றம்: மீண்டும் டாஸ்மாக்?

சென்னை, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உச்சநீதி மன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுரைக்கடைகளை திறக்க தமிழக அரசு…

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு!

பெங்களூர், நேற்று மும்பை செல்வதாக கூறிய டிடிவி தினரகன் இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் சசிகலாவுடன் நடைபெற…

ஊழலில் தமிழகம்: போராட்டங்களை வலுப்படுத்த கமல் வேண்டுகோள்

சென்னை, ஊழலில் தமிழகம் பீகாரையே விஞ்சிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை…

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசுக்கான வரி குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என…

கைதானவர்களை விடுவிக்காவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம்! கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர், கைதானவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம் என்று கதிராமங்கலம் மக்கள் கூறி உள்ளனர். ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து…

மேகதாது அணை: உமாபாரதிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை, கர்நாடகா காவிரியில் மேகதாது அருகே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.…