ஓ.பி.எஸ். தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! வாய் திறப்பாரா ஓ.பி.எஸ்.!
தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள். நிலையை சமாளிக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில்…