Category: தமிழ் நாடு

ஓ.பி.எஸ். தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! வாய் திறப்பாரா ஓ.பி.எஸ்.!

தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான தோட்டத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள். நிலையை சமாளிக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில்…

இலங்கை அகதி முகாம் மீது இந்து முன்னணி அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணி அமைப்பின் குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவையில் பூளுவப்பட்டியில் உள்ள…

ஆதாரமில்லாமல் பேசக்கூடாது! அமைச்சருக்கு ஐகோர்ட்டு சூடு!

சென்னை, தனியார் பாலில் கலப்படம் உள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது…

இணையதள பத்திரிகைகள் திருட்டு: இன்ஜினியர் கைது!

சென்னை, நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வரும் செய்தியை அப்படியே காப்பி செய்து, வலை தளங்களில் தங்களது பெயரில் பலர் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளை…

கமல் சொல்வது சரியா? : இந்தியன் டாய்லெட்… வெஸ்டர்ன் டாய்லெட்… எது சிறந்தது?

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், “வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் சிறந்தது” என்று கமல் சொல்ல…. நெட்டிசன்கள் மத்தியில் இதுவும் ஒரு விவாதமாகிவிட்டது. சிலர், “இந்திய…

ரஜினி ஒரு 420 பேர்வழி!: சு.சுவாமி கடும் தாக்கு

நடிகர் ரஜினிகாந்த் ஒரு 420 (மோசடி பேர்வழி) என்று பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக…

கல்குவாரியில் சடலமாக கிடந்த சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர்

திருச்சி: திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்டக்காரராக வேலை பார்த்த ஆறுமுகம் கல்குவாரியில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது.…

கதிராமங்கலத்தில் 9வது நாளாக கடையடைப்பு!! வைகோ, பழ.நெடுமாறன் ஊர்வலமாக செல்ல திட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம்…

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்ற மோடி இப்போது என்ன செய்கிறார்?: இளங்கோவன் கேள்வி

ஈரோடு: தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார். தமிழக…

மத்திய அமைச்சர் பொன்.ரா.வின் கலவர பேச்சு: நெட்டிசன்கள் கண்டனம்

நாகர்கோயில்: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று பேசி அதிரவைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி வந்த மத்திய…