Category: தமிழ் நாடு

ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்கு ஆபத்து! சுப்பிரமணியசாமி மிரட்டல்

தூத்துக்குடி, தமிழகம் வந்துள்ள பாரதியஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி தமிழக அரசியல் குறித்து பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து என்று அதிரடியாக கூறினார். ஏற்கனவே…

2 ஜி வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு! ஓ.பி.சைனி அறிவிப்பு

டில்லி, 2ஜி அலைக்கற்றை வழக்கில் வரும் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். 8 ஆண்டுகளைக நடைபெற்ற இந்த வழக்கில் வரும் ஆகஸ்டு…

ரஜினி மவுனம் கலைப்பு: கேளிக்கை வரி ரத்து செய்ய கோரி டுவிட்!

சென்னை, தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். ஜஎஸ்டி 28 சதவிகித வரியை…

நாடோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்த போலீசார்!!

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் ரோந்து சென்ற போது அங்குள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் அடியில்…

திருமண பதிவை கட்டாயமாக்க வேண்டும்: சட்ட ஆணையர்

சென்னை: அனைத்து மதத்தினருக்கும் திருமண பதிவை கட்டாயமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். மேலும், பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும்…

சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்!

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னையில் உள்ள‘ அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. சென்னை கிரின்வேஸ்…

சமையல் எரிவாயுக்கான ஜிஎஸ்டி வரி 5% ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயுவுக்கும் 5 சதவிகிதம்…

‘நீட்’ தேர்வில் 85 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

டில்லி: ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக…

2016 தேர்தலின்போது சிக்கிய 570 கோடி பணம், வங்கிக்கு சொந்தமானது! சிபிஐ தகவல்!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த…

ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளது! பொன்னார் ‘காமெடி’

நாகர்கோவில், நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விலைவாசி குறைந்துள்ளது என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்கள்…