Category: தமிழ் நாடு

திமுக வெளிநடப்பு செய்ய ஆளுங்கட்சியினர் தூண்டுகின்றனர்! துரைமுருகன்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கிறார் ராகுல்காந்தி!

டில்லி, நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி குரல் கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டம்…

மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக்??

சென்னை நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என்னும் உச்ச நீதிமன்ற உத்தரவினால் பல நெடுஞ்சாலைகள் உள்ளூர் சாலைகள் ஆக்கப்பட்டு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.…

ஓபிஎஸ் அதிமுக தலைமை பொறுப்புக்கு வருகிறார்! ரகசிய பேச்சுவார்த்தையில் முடிவு?

சென்னை, அதிமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு ஓபிஎஸ் நியமிக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு எடப்பாடியே…

விரிவடையும் சென்னை மாநகரம்

சென்னை சென்னை பெருநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணமும் இணைக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டசபையில் சென்னை பெருநகர் வளர்ச்சி பற்றி…

தமிழகத்தில் பாட திட்டங்களை மாற்ற 10 பேர் கொண்ட குழு! அரசு அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை மாற்ற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. குழுவின்…

பா.ஜ.வினருக்கு புறவாசல் வழியாக பதவி: புதுச்சேரியில் மத்தியஅரசு மரபு மீறல்!

புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதியஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது மரபை மீறிய செயல் என்றும், புதுவை வரலாற்றில் இது முதன்முறை…

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர்…

வரலாற்றில் இன்று 04-07-2017

*நாசாவின் பாத் பைண்டர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது* 4.12.1996-ல் நாசாவில் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்ட ‘பாத் பைண்டர்’ எனும் விண்கலம் 1997-ல் செவ்வாயில் ‘ஏரிஸ்…

கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை! கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய காவல்துறையினர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக கைது…